About Me

My photo
LONGING TO GLORIFY THE LORD JESUS CHRIST TOGETHER

Saturday, April 3, 2010

ரூத் முதலாம் athikaram

  1. தேசத்திலே எப்போது பஞ்சம் உண்டாயிற்று?
    நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில்
  2. பெத்தேலகம் ஊரானுடைய பெயர் என்ன?
    எலிமெலேக்கு
  3. பெத்தேலகம் ஊராருக்கு மற்றொரு பெயர் என்ன?
    எப்பிராத்தியர்
  4. எலிமெலேக்கு சஞ்சரித்த தேசம் எது?
    மோவாப் தேசம்
  5. மக்லோனின் தகப்பன் பெயர் என்ன?
    எலிமெலேக்கு
  6. எலிமெலேக்குவின் மகன்கள் பெயர் என்ன?
    மக்லோன், கிலியோன்
  7. நகோமியின் மருமக்களின் பெயர் என்ன?
    ஒர்பாள், ரூத்
  8. மோவாபிலே இவர்கள் எதனை வருஷம் வாசம் செய்தார்கள்?
    ஏறக்குறைய பத்து வருஷம்
  9. கர்த்தர் எதை செய்தார் என்று நகோமி கேள்வி பட்டாள்?
    கர்த்தர் தம்முடைய ஜனங்களை சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார்.
  10. தன் மாமியை முத்தமிட்டு போனவள் யார்?
    ஒர்பாள்
  11. நகோமியை விடாமல் பற்றி கொண்டவள் யார்?
    ரூத்

No comments:

Post a Comment