About Me

My photo
LONGING TO GLORIFY THE LORD JESUS CHRIST TOGETHER

Thursday, April 8, 2010

ரூத் இரெண்டாம் அதிகாரம் (பாகம் 2)

ரூத் எதை பொருக்கி கொள்வதாக கூறினாள்?

  1. வாற்கோதுமை கதிர்களை
  2. அரிக்கட்டுகளில் சிந்தினதை
  3. அரிக்கட்டுகளை
  4. கோதுமை கதிர்களை

உன் செய்கைக்கு தக்க பலனை கர்த்தர் உனக்கு கட்டளையிடுவாராக – யார் யாரிடம் சொன்னது?

  1. நகோமி ரூத்திடம்
  2. கண்காணி ரூத்திடம்
  3. போவாஸ் ரூத்திடம்
  4. போவாஸ் கண்காநியிடம்

போவாஸ் சாப்பாட்டு வேளையில் ரூத்துக்கு என்ன கொடுத்தான்?

  1. அப்பத்தை
  2. காடியை
  3. வறுத்த கோதுமையை
  4. வாற்கோதுமையை

ரூத் பொறுக்கினதை தட்டி அடித்து தீர்த்தபோது எவ்வளவு கிடைத்தது?

  1. ஒரு மரக்கால் வாற்கோதுமை
  2. ஒரு மரக்கால் கோதுமை
  3. ஐந்து மரக்கால் வாற்கோதுமை
  4. ரெண்டு மரக்கால் வாற்கோதுமை

நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனாக இருக்கிறான் – யார் யாரை குறித்து ?

  1. கர்த்தர், போவாஸ்
  2. நகோமி, போவாஸ்
  3. ருத் , போவாஸ்
  4. எலிமெலேக்கு , போவாஸ்

No comments:

Post a Comment